Friday, July 20, 2012

பேராண்மை


வள்ளுவனின் 
பேராண்மை கூட 
நான் முரணாக 
நினைத்ததுண்டு....
என் காதலியை 
இன்னொருவன் 
மனைவியாக்கிய 
பின்பு....  

No comments: