இனியவன்
என் எண்ணங்களின் வார்த்தை வடிவம்.....
Sunday, August 15, 2010
முதல் காதல்...
கலைந்த என் தலைமுடியை
சீவியபோது.....
தெரியாது எனக்கு..
இனி கலையபோவது
மனது என்று...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment