Friday, August 13, 2010

என்னவளின் பிறந்தநாள்...


தேவர்களும் வியந்து பார்க்கும்
தேவதையே...!
உன் மலர்க்கரம் பட்டுத்தான்
பூக்களும் மலர்கின்றன....
உன் இதழ் சிந்தும் சிரிப்பில்தான்
கதிரவனும் குளிர்கிறான்....
உன் முகம் காட்டும் ஒளியில்தான்
மதியும் வெண்மதியாகிறான்...
என்னவளே...!
நீ பிறந்த இந்நாளுக்காகத்தான்
நாட்களும் தவமிருக்கிறது......

No comments: