தேவர்களும் வியந்து பார்க்கும்
தேவதையே...!
உன் மலர்க்கரம் பட்டுத்தான்
பூக்களும் மலர்கின்றன....
உன் இதழ் சிந்தும் சிரிப்பில்தான்
கதிரவனும் குளிர்கிறான்....
உன் முகம் காட்டும் ஒளியில்தான்
மதியும் வெண்மதியாகிறான்...
என்னவளே...!
நீ பிறந்த இந்நாளுக்காகத்தான்
நாட்களும் தவமிருக்கிறது......
No comments:
Post a Comment